முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்(காணொளி)

442 0

mulankavilமுழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சிரமாதனம் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் கிளிநொச்சி  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  சற்று முன் முழங்காவிலில் அமைந்துள்ள  மாவீரர் துயிலுமில்லத்தில்  குறித்த சிரமதானப் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.