ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் காணாமல் போயுள்ளனர்

Posted by - December 13, 2016
நுவரெலியா ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், நேற்று இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லதண்ணி…

கிரமபுற பாடசாலையை விட்டு நகர்ப்புற பாடசாலைகளை தேடும் பெற்றோர்- கோவிந்தன் கருணாகரம்

Posted by - December 13, 2016
நகர்ப்புற பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் புறநகர்ப்பகுதிகளில் பாடசாலைகளை மூடும் நிலையேற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்…

குளத்திலுள்ள நீரை சிக்கமான பயன்படுத்துங்கள் – சமன் வீரசிங்க

Posted by - December 13, 2016
  நாட்டில் உள்ள குளத்திலுள்ள நீரை சிக்கமான பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பிரதான நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கபடவுள்ளதாக…

சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள்

Posted by - December 13, 2016
  கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான உபகரணங்கள்…

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் தேசிய அரசாங்கம் சில படிகளைத்தாண்ட வேண்டும் – சுமந்திரன்

Posted by - December 13, 2016
நீண்டகால தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில், புதிய அரசியல் யாப்பில் கடந்த ஒருவருடத்தில் கடக்க வேண்டிய சில படிகளைத்தாண்டி…

இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 13, 2016
நாட்டுக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அத்துடன்…

கவிஞர் இன்குலாப் விடுதலைப்புலிகளை ஆழமாக நேசித்த கவிதைப் போராளி

Posted by - December 13, 2016
புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள். உணர்வால் ஒருமித்தவர்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தங்கள் கவிதைகளை ஆயுதமாகப்…

தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 13, 2016
தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த…

கட்டைப்பிராய் பகுதியில் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நடமாடிய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது

Posted by - December 13, 2016
யாழ்ப்பாணம் கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நடமாடிய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர்…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மஹிந்த ராஜபக்சவே காரணம் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 13, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே காரணம் என்று துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க…