பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் டெல்லி பயணம் Posted by தென்னவள் - December 18, 2016 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளார்.
இரண்டும் கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும் – ஹக்கிம் Posted by கவிரதன் - December 18, 2016 தமது கட்சிக்கு சாதகமான வேட்பாளர் பதவியை பெற்றுத்தரும், பிரதாக கட்சியுடன் ஒன்றிணைத்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் என…
தி.மு.க. தொண்டர்கள் என் கார் மீது செருப்பு வீசினர்: வைகோ குற்றச்சாட்டு Posted by தென்னவள் - December 18, 2016 தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பவரால் தூண்டி விடப்பட்ட தி.மு.க. தொண்டர்கள் என் கார் மீது செருப்பு வீசினர் என்று வைகோ…
சிறீலங்காவின் புதிய பயங்கரவாதத் தடைச்சம் தொடர்பாக ஐநா கவலை! Posted by தென்னவள் - December 18, 2016 சிறீலங்கா அரசாங்கத்தினால் வரையப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபின் சில பிரிவுகள் குறித்து ஐநா கவலை வெளியிட்டுள்ளது.
முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலைசெய்வதற்கு சிறீலங்கா வருகைதந்த சீனர் கைது! Posted by தென்னவள் - December 18, 2016 குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்றவரும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவருமான சீனர் ஒருவர் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
நிலை மாறும் உலகில் – ஒரு மேற்கத்தேய நோக்கு! Posted by தென்னவள் - December 18, 2016 இறுதியாக வெளிவந்த டைம்ஸ் சஞ்சிகையின் அட்டைப்படத்தில், புதிய அமெரிக்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட ட்ரம்ப் அவர்களின் படத்தை டைம்ஸ் என்ற சொல்லில்…
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முடிவு Posted by தென்னவள் - December 18, 2016 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே…
கருணாநிதியை சந்தித்தார் ராகுல் Posted by தென்னவள் - December 18, 2016 சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி…
டெங்கு நோயை ஒழிப்பதற்காக தேசிய கொள்கை அவசியம் Posted by தென்னவள் - December 17, 2016 இலங்கையினுள் பரவியுள்ள டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்கு தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை தாதியர்கள் சங்கம்…
ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் மீண்டும் சேவையில் Posted by தென்னவள் - December 17, 2016 ஓய்வு பெற்றுள்ள பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.