கிளிநொச்சியில் சிறு தானியப் பயிற்செய்கையில் விவசாயிகள் நாட்டமில்லை

Posted by - March 1, 2017
சிறுதானிய பயிர்ச் செய்கையில் ஏற்படும் அதிக செலவீனத்தினால் தற்போது அதிக விவசாயிகள் தெங்கு பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துவதாக நேற்றைய தினம்…

முல்லை விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது

Posted by - March 1, 2017
கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு   விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க…

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது

Posted by - March 1, 2017
மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது…

சிறைச்சாலை வைத்தியர்கள இடமாற்ற நடவடிக்கை

Posted by - March 1, 2017
சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு இலங்கை சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டுமாம்

Posted by - March 1, 2017
மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டும் என, பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்திற்கான பொதுநலவாய…

அசேல, சீகுகேவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு

Posted by - March 1, 2017
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட நிலையிலுள்ள தொழிற்சாலை: களுத்துறை சம்பவத்துடன் தொடர்பா?

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், கைவிடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலை ஒன்று குறித்து விசாரணைகள்…

சிறிலங்காவை சுற்றிய கடலில் சீனாவுடன் போட்டி போடும் ஜப்பான்!

Posted by - March 1, 2017
கடந்த 65 ஆண்டுகளாக நீடிக்கும் ஜப்பான் – சிறிலங்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, இவ்விரு நாடுகளுக்கும் மிகவும்…

அவசர பாராளுமன்ற அமர்வு ஒன்றை கோரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

Posted by - March 1, 2017
மத்திய வங்கி பிணை பத்திர பரிமாற்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கருத்து…

மண்மேடு சரிந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு

Posted by - March 1, 2017
மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…