வட மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவச் செயற்பாடு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று மன்னாரில்…
இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர்…
யாழ் குடாநாட்டை அண்மைக்காலமாக அச்சுறுத்திவரும் ‘ஆவா கெங்ஸ்டர்’ என்றழைக்கப்படும் ஆயுதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவு…
முல்லைத்தீவில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் முடிவுகளை…
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவையும் இராணுவத்தையும் தொடர்புபடுத்தி தாம் கருத்து வெளியிடவில்லை என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளமையானது, போர்க்குற்ற விசாரணை விடயத்தில் இலங்கைக்கு வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி