வடக்கு மீன்பிடி அமைச்சர் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் சந்திப்பு

Posted by - November 10, 2016
வட மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவச் செயற்பாடு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று மன்னாரில்…

இந்தியாவிலிருந்து ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்-மீள்குடியேற்ற அமைச்சு

Posted by - November 10, 2016
இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர்…

டொனால்ட் ட்ரம்ப்பின் தெரிவு இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது-ரில்வின் சில்வா

Posted by - November 10, 2016
ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, மக்கள்…

வடக்கில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல்

Posted by - November 10, 2016
யாழ் குடாநாட்டை அண்மைக்காலமாக அச்சுறுத்திவரும் ‘ஆவா கெங்ஸ்டர்’ என்றழைக்கப்படும் ஆயுதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவு…

முல்லைத்தீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் சூறையாடுகிறது-சிவமோகன்

Posted by - November 10, 2016
முல்லைத்தீவில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் முடிவுகளை…

வரவு செலவு திட்டம் – முதற் தடவையாக மக்களின் கருத்துக்கள் பெறப்படும்

Posted by - November 10, 2016
சுதந்திர இலங்கையின் 70வது வரவு செலவு திட்டம் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவு…

ஊழல்கள் – மஹிந்த ஒப்புதல்

Posted by - November 10, 2016
முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஊழல் புரிந்த அமைச்சர்களுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ…

இராணுவத்தை குற்றம் சுமத்தவில்லை – ராஜித்த

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவையும் இராணுவத்தையும் தொடர்புபடுத்தி தாம் கருத்து வெளியிடவில்லை என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

டொனால்ட் ட்ரம்ப்பால் இலங்கைக்கு சாதகம் – இந்திய ஊடகம்

Posted by - November 10, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளமையானது, போர்க்குற்ற விசாரணை விடயத்தில் இலங்கைக்கு வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.…

வீதி விபத்துகளில் வருடத்திற்கு 2500 பேர் பலி

Posted by - November 10, 2016
அனர்த்த நிவாரணங்கள் தொடர்பில் தேசிய வாரத்தை பிரகடனம் செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி…