மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்ன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் செயலர் ஞானசாரதேரர் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
பாடசாலை ஆசிரியர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்காக மாணவர்கள் நிதி சேகரிப்பதை தடுப்பதற்காக புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு திறப்பு விழா இன்று நடைபெற்றது.ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்…
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப் பிரதேசத்தில் மரங்கள் இன்று நாட்டி வைக்கப்பட்டன.வல்லைப்பிரதேசத்தில் வீதிகளின் இரு மருங்கிலும் சூழலுக்குப் பொருத்தமான மருத மரங்கள்…
மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு உயர்கல்விகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அறிவு சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி