பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கியமை தொடர்பில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை

298 0

1717409179ranil-pபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கியமை தொடர்பில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது மனைவி தன்னை விட அதிக சம்பளம் வாங்குவதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுத் திட்டம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.