அவிசாவளை நூரி தோட்ட அதிகாரி கொலை-18 பேருக்கு மரணதண்டனை(காணொளி)

Posted by - November 25, 2016
அவிசாவளை – தெரணியாகலை நூரி தோட்ட அதிகாரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 18 பேருக்கு இன்று…

சட்டவிரோத துப்பாக்கிப் பாவனை அதிகரிப்பு-பாதுகாப்புத் தரப்பே பொறுப்பு

Posted by - November 25, 2016
நாட்டில் சட்டவிரோத துப்பாக்கி பாவனையால் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு பாதுகாப்பு தரப்பு பொறுப்பு கூற வேண்டும் என்று முன்னாள்…

போக்குவரத்துத் துறையினர் பணிப்பகிஸ்கரிப்பு-சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படலாம்

Posted by - November 25, 2016
தனியார் பேரூந்து பணிபகிஷ்கரிப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பணி பகிஷ்கரிப்பு காரணமாக, இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப்…

ஆட்பதிவுத்திணைக்களத்தில் விலைமனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய நடவடிக்கை

Posted by - November 25, 2016
ஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விலை மனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய்வதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள…

ரயிலில் பயணச்சீட்டின்றி பயணித்த 108 பேர் கைது

Posted by - November 25, 2016
ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் மூன்றவாது பெட்டியில்…

விசேட தேவையுடைவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்-ஜனாதிபதி

Posted by - November 25, 2016
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பாதிப்புற்றோருக்கான நிவாரண சங்கத்தின் 185ஆவது பொதுக்…

ஆட்பதிவுத்திணைக்களத்தின் இடமாற்றத்தால் சிரமத்தை எதிர்கொள்ளும் மக்கள்(படங்கள்)

Posted by - November 25, 2016
ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் பத்தரமுல்லை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கபே அமைப்பு கவலை…

மாவீரர் யாரோ என்றால்….

Posted by - November 25, 2016
“மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது, நான் முன்னுக்கு போகப் போறன், என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா” ஆனந்தபுரம் சமரின் இறுதி…

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சிரமாதனம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி…

யாழ்.பல்கலையில் மாவீரர் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)

Posted by - November 25, 2016
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மரங்களும் நாட்டப்பட்டது. சர்வதேச…