கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - December 24, 2016
கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு…

களுதாவளை கடற்பரப்பிலிருந்து விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் பொருள் கைபற்றப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் சிலிண்டர் ஒன்றை ஒத்ததாக காணப்படுகின்றது என கடற்படை தெரிவித்துள்ளது.சுமார் 10…

ஆழிப்பேரலை நினைவுத்தூபி

Posted by - December 24, 2016
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட…

வவுனியா சமளங்குளத்தில் மக்களுக்கு தென்னங்கன்று(காணொளி)

Posted by - December 24, 2016
வவுனியா சமளங்குளத்தில் 175 பேருக்கு தென்னங்கன்று வழங்கி வைக்கப்பட்டது.நெஸ்லே நிறுவனத்தின் அனுசரனையில் தென்னை அபிவிருத்தி சபையால் வவுனியா சமளங்ளத்தில் தென்னங்கன்றுகள்…

சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லை!-சுரேஸ்

Posted by - December 24, 2016
சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘அம்மா தி.மு.க.’ : புதிய கட்சியை தொடங்கினார் இனியன் சம்பத்

Posted by - December 24, 2016
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், ‘அம்மா தி.மு.க.’ என்ற பெயரில் புதிய கட்சியை…

தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டம்

Posted by - December 24, 2016
நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில்…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம்- சான் விஜேலால் டி சில்வா

Posted by - December 24, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் சான்…

செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர தடை

Posted by - December 24, 2016
கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்குவரும் வகையில் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ்…