தமிழ் இளைஞர்கள் கொலை வழக்கு – இராணுவத்தினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 31, 2017
யாழ். சிறுப்பிட்டி கொலை வழக்கில் சந்தேகநபர்களான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டுவில் வடக்கை சேர்ந்த…

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் – வைகோ

Posted by - January 31, 2017
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

இலங்கையர்களின் ஊடுருவலை தடுக்க இந்தியா நடவடிக்கை

Posted by - January 31, 2017
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களைத் தடுப்பதற்காக, இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இராமேஸ்வரம், தனுஷ்கோடி,…

இலங்கைக்கு ஆதரவு – நாக்கு பேரை பதவியில் இருந்து நீக்கினார் ட்ரம்ப்

Posted by - January 31, 2017
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை…

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்ப்பு இன்று

Posted by - January 31, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவக் கல்லூரியில் கல்விபயிலும் மாணவி ஒருவர்…

தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பு

Posted by - January 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு…

இந்திய அரசு இலங்கைக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்

Posted by - January 30, 2017
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், மனித நேய மக்கள்…

மிருககாட்சி சாலையில் புலி தாக்கி ஒருவர் பலி – (காணொளி இணைப்பு)

Posted by - January 30, 2017
கிழக்கு சீனாவில் நன்போ நகரில் அமைந்துள்ள மிருககாட்சி சாலைக்கு அனுமதி சீட்டு இன்றி பாதுகாப்பு சுவர் வழியாக நுழை முற்பட்ட…