சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோதாபய ராஜபக்ஷ!

Posted by - January 31, 2017
சீனாவின் பல்கலைக்கழகமொன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டுக் கற்கை நெறியொன்றைக் கற்பதற்கு சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக…

சிறீலங்கா-இந்திய கடற்படைத் தளபதிகள் சந்திப்பு!

Posted by - January 31, 2017
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச் சந்தித்துப்…

சுமந்திரனைக் கொல்லும் முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது!

Posted by - January 31, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், மற்றொரு சந்தேகநபர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என…

ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்த மாட்டோம் – ராகுல்

Posted by - January 31, 2017
கோவா மாநில சட்டசபையின் 40 தொகுதிகளுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க.…

சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அரசாங்க அதிபர் வேதநாயகன்!

Posted by - January 31, 2017
யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி இன்று…

திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி பிரமாண்ட மாநில மாநாடு: தீபா ஆதரவாளர்கள் தீவிரம்

Posted by - January 31, 2017
திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன்…

தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடு – இந்தியாவின் அழைப்பை பாகிஸ்தான் ஏற்க மறுப்பு

Posted by - January 31, 2017
இந்திய அரசு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிப்ரவரி 18, 19ஆம் திகதிகளில் தெற்காசிய சபாநாயகர்கள் மாநாட்டை நடத்துகிறது. இதில்…

வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும்: சரத்குமார்

Posted by - January 31, 2017
விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி விவாதம் நடத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்

Posted by - January 31, 2017
ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினார்கள். பாராளுமன்ற…

நடுக்குப்பம் மக்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவி

Posted by - January 31, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.