புதிய தேசிய பாதுகாப்புச் சட்டவரைவை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில்………………….

Posted by - February 1, 2017
புதிய தேசிய பாதுகாப்புச் சட்டவரைவை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது…

சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே, சுமந்திரன் கொலை முயற்சிக்கான காரணம் -பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - February 1, 2017
சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண…

அமைச்சுப் பதவியை இல்லாமல் போனாலும் நான் யாரிடமும் மன்னிப்பு கோரப் போவதில்லை-ரஞ்சன் ராமநாயக்க

Posted by - February 1, 2017
அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டாலும் மன்னிப்பு கோரப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்று…

பலவீனமான தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு அந்த சந்தர்ப்பம், தகுதியான புதியவர்களுக்கு வழங்கப்படும்-கபீர் ஹாசிம்

Posted by - February 1, 2017
திறமையற்ற தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.  ஊடகமொன்றுக்கு அவர்…

ரணில் விக்ரமசிங்க கடுமையான தமிழ் இனவாதி – கலகொட அத்தே ஞானசார தேரர்

Posted by - February 1, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…

ரஞ்சனின் பிரச்சினைக்கு ஊடகங்களே காரணம் -திஸாநாயக்க

Posted by - February 1, 2017
திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருடன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடந்து கொண்டது அவரது சுபாவம் எனவும், இதுபோன்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டிருக்கக்…

சிறிலங்கா அரசின் கோரமுகத்தை இனம் காட்டுவோம் – பேர்லினில் துண்டுப்பிரசுர போராட்டம்

Posted by - February 1, 2017
எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை…

ஜனாதிபதி தொடர்பில் ஆருடம் கூறிய ஜோதிடர் கைது

Posted by - January 31, 2017
மக்களை திசை திருப்பும் வகையில் எதிர்வு கூறல்களை வெளியிட்ட ஜோதிடர் விஜித ரோஹன கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குற்றத்தடுப்பு விசாரணை…

கடும் தீர்மானம் விரைவில் – எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்

Posted by - January 31, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விடயம் தொடர்பில் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.…