டொனால்ட் ட்ரம்புக்கு பின்னடைவு

Posted by - February 1, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு முக்கிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செனட்…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

Posted by - February 1, 2017
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.…

பௌத்தத்தை வளர்க்க நடவடிக்கை – மைத்திரி

Posted by - February 1, 2017
தேரவாத பௌத்தத்தின் மத்திய நிலையமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். பௌத்த பிக்குகள்…

க்ரோட்டனை உண்ண வேண்டாம்

Posted by - February 1, 2017
அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்ற க்ரோட்டன் எனப்படும் செடிவகைகளை மருந்துக்காக உட்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருந்தாக்கல் மற்றும்…

கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப்பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும்

Posted by - February 1, 2017
தமிழ் மக்கள் பேரவை கிழக்கின் எழுகதமிழ் நிகழ்வை வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்த இருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது மாநாடு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

Posted by - February 1, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இந்த…

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை-சீ.யோகேஸ்வரன்

Posted by - February 1, 2017
சர்வதேச  நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம்-மைத்ரிபால சிறிசேன

Posted by - February 1, 2017
அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்

Posted by - February 1, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள்…