துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை தாக்குதல்

Posted by - February 1, 2017
துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி மீது பொலிஸாரினால் நீர்ப்பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய சம்பவம்; அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

Posted by - February 1, 2017
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகள் குறித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கருணா குறித்த விசாரணைகள் நிறைவு

Posted by - February 1, 2017
கருணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 1, 2017
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் கட்டடம் ஒன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட…

வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும்- சிறிதரன் (காணொளி)

Posted by - February 1, 2017
வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைது(காணொளி)

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவரை,…

நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு- எம்.எஸ்.எஸ்.அமீர்அலி(காணொளி)

Posted by - February 1, 2017
நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்…

கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் திறப்பு(காணொளி)

Posted by - February 1, 2017
கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது…

கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு சாதனை (காணொளி)

Posted by - February 1, 2017
கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு…