இலங்கை தமிழர்கள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

Posted by - February 4, 2017
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). லண்டன் சென்ற அவர் அங்கு இலங்கை தமிழர்களான முகமது இம்ரான்…

விண்வெளி ஆராய்ச்சியில் 7 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது – இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

Posted by - February 4, 2017
திருச்சி ஜோசப் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் உலக கணினி பயன்பாடு தொலைத்தொடர்பு…

காதலர் தினம் – வெளிநாடுகளுக்கு விமானத்தில் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள்

Posted by - February 4, 2017
உலகம் முழுவதும் வாழும் காதலர்களால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தில்,…

கடலில் எண்ணெய் கசிவு – மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

Posted by - February 4, 2017
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு ஈரான் நாட்டு கப்பல் வெளியேறியபோது சரக்கு கப்பல்…

7 நாட்டு முஸ்லிம்கள் நுழைய அனுமதி மறுப்பு – டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தடை விதித்தது கோர்ட்

Posted by - February 4, 2017
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா…

இலங்கையை கௌரவித்தது கூகுள்

Posted by - February 4, 2017
இன்று கொண்டாடப்படுகின்ற இலங்கையில் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் நிறுவனமும் இலங்கையைக் கௌரவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையின் தேசியக் கொடியைப் பதிவு…

கர்ப்பிணி பெண் கொலை – சாட்சியங்களை விசாரிக்க உத்தரவு

Posted by - February 4, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு உள்ள இரண்டு சந்தேகநபர்களும் கொலை நடந்த சமயம் பிறிதொரு இடத்தில் நின்றதாக…

கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதான புறாக்கள்

Posted by - February 4, 2017
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.…

இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும் எண்ண கூடாது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும்…

குவைட்டில் தாக்குதலுக்குள்ளான இலங்கைப் பெண்

Posted by - February 4, 2017
குவைட்டில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட்டின் ஜகரா பகுதியிலேயே இந்த…