சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்

Posted by - February 6, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப்  படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு…

கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -சம்பந்தன்

Posted by - February 6, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு – பிரதமர் தலையிட சசிகலா புஷ்பா எம்.பி. கோரிக்கை

Posted by - February 6, 2017
சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சசிகலாவுக்கு எந்த தகுதியும் கிடையாது என  சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். சசிகலா புஷ்பா நேற்று…

சிறுவன் ஒப்படைப்பு – இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி

Posted by - February 6, 2017
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பெண் ரோகினா கியானி. இவருக்கும், காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு…

டீசல் கசிவை ஏற்படுத்திய கப்பல்களை பறிமுதல் செய்யவேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

Posted by - February 6, 2017
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 27ஆம் திகதி  2 வணிக கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில்…

நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - February 6, 2017
நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம்…

சசிகலா தெரிவு, ஜெயலலிதா கொள்கைக்கு எதிரானது – ஸ்டாலின்

Posted by - February 6, 2017
தமிழக சட்ட மன்ற குழு தலைவராக அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நியமிக்கப்பட்டுள்ளமையானது, மக்களினதும், முன்னாள்…

அமெரிக்காவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - February 6, 2017
அமெரிக்காவுக்கு ஏதேனும் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு அமெரிக்க நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.…

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது யார் – வாசுதேவ நாணயக்கார விளக்குகிறார்.

Posted by - February 6, 2017
ஐக்கிய தேசிய கட்சியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவும் இணைந்து, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படாது – அமரவீர

Posted by - February 6, 2017
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர்…