பொறுப்புக்கூறலில் வேகமில்லை : ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

Posted by - February 6, 2017
பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட்…

நான் ஒன்றும் சட்டம் தெரியாமல் கூறவில்லை..! வடக்கு முதல்வர் ஆதங்கம்!!

Posted by - February 6, 2017
இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்பதில் திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள்.…

மாவையின் கோரிக்கை மைத்திரியால் உதாசீனம்!

Posted by - February 6, 2017
‘பயங்கரவாதிகள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி…

பெண்களை தவறாக வர்ணிக்காதீர்கள்! நாமலை எச்சரிக்கும் தம்பி ரோஹித

Posted by - February 6, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தப்பி ரோஹித ராஜபக்ஷ அறிவுரை கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தேர்வு முறையில் கோளாறு: இண்டிகோ விமான பயிற்சி மைய உரிமம் தற்காலிக ரத்து

Posted by - February 6, 2017
இண்டிகோ விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் கோளாறு நடந்துள்ளதை அடுத்து பயிற்சி மையத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து…

காஷ்மீர் விவகாரம் தீராத பிரச்னையாக உள்ளது: நவாஸ் ஷெரீப்

Posted by - February 6, 2017
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, காஷ்மீர் விவகாரம் தான் முக்கிய பிரச்னையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

போலீஸ் சீருடையில் கேமரா- அமெரிக்காவில் புது உத்தரவு

Posted by - February 6, 2017
போலீசார் பணியில் இருக்கும் போது தங்கள் சீருடையுடன் இணைந்த கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்காவில் நியூயார்க் நகர போலீசாருக்கு…

சட்ட விரோதமாக நேபால எல்லைக்குள் நுழைந்ததாக வங்க தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது

Posted by - February 6, 2017
நேபால எல்லைக்குள் அத்துமீறி சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காக வங்காள தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?: அப்பல்லோ விளக்கம்

Posted by - February 6, 2017
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர்…

ஏமனில் பழங்குடியினர் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி

Posted by - February 6, 2017
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர்.