நாட்டின் பிரச்சினைகளை மறக்க அரசாங்கம் முயற்சி – மஹிந்த

Posted by - February 8, 2017
நாட்டின் பிரச்சினைகளை மறப்பதற்காகவே அரசாங்கம் அனைத்தையும் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

ராஜீவ் கொலை வழக்கு – மீளாய்வு மனு தள்ளுபடி

Posted by - February 8, 2017
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் குறித்த தீர்ப்பை, மீளாய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இந்திய உயர்…

அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு-அகில விராஜ் காரியவசம்

Posted by - February 8, 2017
அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான…

கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு,விசாரணைகள் ஆரம்பம்

Posted by - February 8, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போலிக்…

வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்து உள்ளமையால், காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - February 8, 2017
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க மஹிந்த ராஜபக்ஸ பல வழிமுறைகளை கொண்டுவந்திருந்தார். எனினும் தற்போதைய…

மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றினேன்-சரத் என் சில்வா

Posted by - February 8, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து தான் காப்பாற்றியதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா…

தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுத்து வரும் தொடர்புகள் குறித்து இந்தியா அமைதியாக இருந்து வருகிறது-நாமல் ராஜபக்ச

Posted by - February 8, 2017
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் இருந்த தொடர்புகள் குறித்து இந்தியா தவறான புரிதலுடன் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

டொனால்ட் ட்ராம்பை விடவும் தமது தந்தை செல்வந்தர்-நாமல் ராஜபக்ஷ

Posted by - February 8, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை விடவும் தமது தந்தை செல்வந்தர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய…

பொதுமக்களின் உரிமைகள் போராட்டங்களின் மூலம் பாதிக்கப்படுகின்றன-சாகல ரட்நாயக்க

Posted by - February 8, 2017
போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சில தரப்பினர் நடத்தும் போராட்டங்களினால்…

முதல்முறையாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டத் தொகுதி ஏற்பு

Posted by - February 8, 2017
இலங்கையில் முதல்முறைாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.