போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.