நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த இளைஞன் பலி

Posted by - February 10, 2017
ஹப்புத்தளை பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற இளைஞன் ஒருவர், நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து பலியானார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல்…

நயினாதீவு விகாரைக்கு சூரிய சக்தி மின்தொகுதி(காணொளி)

Posted by - February 10, 2017
யாழ்ப்பாணம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ள மின்வழங்கும் திட்டத்தை திறந்து வைத்த பின்னர், மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

 எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா(காணொளி)

Posted by - February 10, 2017
  யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு…

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - February 10, 2017
நுவரெலியா நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹற்றன் டிக்கோயா பகுதியை நோக்கி…

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - February 10, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு…

தமிழ் மக்களுக்கு புதிய தலைமை அவசியம்-சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - February 10, 2017
நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுப்பட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் கூட போராடிக் கொண்டு இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர்…

அழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் – கஜேந்திரகுமார் (காணொளி)

Posted by - February 10, 2017
எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்…. இன்றைக்கு இந்த அரசு உலகிற்கு கூறுவது என்னவென்றால் கொண்டுவரப்படும் புதிய அரசியல்…