அதிமுக தொண்டர்களின் சொத்து, தனிக்குடும்பத்தின் சொத்தாக மாற விடமாட்டோம் – பன்னீர் செல்வம்

Posted by - February 10, 2017
தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது வீட்டில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது ‘‘அதிமுக உறுப்பினர்களின் சொத்து.…

தமிழக அரசினை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் – ஆளுநரிடம் ஸ்டாலின் மனு

Posted by - February 10, 2017
தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணியளவில்…

சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது – ஆளுநர் அறிக்கையில் தகவல்

Posted by - February 10, 2017
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.…

தமிழக அரசியல் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை – ஆளுநர் மாளிகை

Posted by - February 10, 2017
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஏதும்…

சென்னை கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா காணொளி காட்சி மூலம் பேசியதாக தகவல்

Posted by - February 10, 2017
ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.…

விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் – மதுசூதனன் பேட்டி

Posted by - February 10, 2017
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் நேற்று தனது ஆதரவை தெரிவித்தார். அவர் தலைமையில் தான் பன்னீர் செல்வம்…

சசிகலா முதல்வர் ஆவதற்கு எதிராக பன்னீர் செல்வம் சதி – நவநீத கிருஷ்ணன்

Posted by - February 10, 2017
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் போயஸ் கார்டன் மற்றும் முதல்வர்…

அரசியல் பேசலாம் வாருங்கள் – 12 பிப்ரவரி

Posted by - February 10, 2017
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்த தோழமைகள், நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரும் சந்தித்துப் பேசவும், போராட்டத்தின் அனுபவத்தை பேசவும், அரச வன்முறையின்…

மடுப் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுத்து மூலம் கோரிக்கை

Posted by - February 10, 2017
மன்னார் மடுபிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,…

மாணவனை தாக்கிய அதிபரை கைது செய்ய விசாரணை

Posted by - February 10, 2017
மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், குறித்த அதிபரை…