யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வேலையற்ற மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு.

Posted by - February 15, 2017
கிழக்கு  மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரை கிராமமானது யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாகும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அன்று முதல்…

வடமாகாண ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Posted by - February 15, 2017
வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டித்து இடம்பெற்று வந்த தொடர் போராட்டம் மூன்றாம் நாளான…

காணி விடுவிப்பு தொடர்பான நிலைமைகளை ஆராயும் விசேட கலந்துரையாடல்

Posted by - February 15, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பில் இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகளை விடுவிப்பு தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆறயும்  கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

இரத்த அழுத்த மாத்திரை கொடுத்தமையினால் பச்சிளம் குழந்தை மரணம்

Posted by - February 15, 2017
மாவட்டபுரம் – நல்லிணக்கபுரம் பகுதியில் இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரையை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு…

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக பதிலளித்த முதலமைச்சர்……(காணொளி)

Posted by - February 15, 2017
இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர்……    

தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல….(காணொளி)

Posted by - February 15, 2017
  தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட இருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வடக்கு…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலான….(காணொளி)

Posted by - February 15, 2017
  ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி…

கல்விமான்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted by - February 15, 2017
சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவைகளை வழங்க கல்விமான்கள் முன்வரவேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையே மோதல் – பலர் மருத்துவமனையில்

Posted by - February 15, 2017
கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரி மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கொழும்பு…

மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 15, 2017
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண…