இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய…

அரிசிக்கு தட்டுப்பாடு: கோதுமை விற்பனை அதிகரிப்பு

Posted by - February 17, 2017
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் கோதுமை மாவின் விற்பனை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள்…

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவாசய குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு

Posted by - February 17, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவாசய குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு…

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம்

Posted by - February 17, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள்…

புறக்கோட்டை அரிசிச் சந்தைக்கு அமைச்சர் றிஷாட் திடீர் விஜயம்

Posted by - February 17, 2017
மொத்தத வியாபாரச் சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பில் இருந்த போதும் தட்டுப்பாடு என்று கூறி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கெதிராக…

புதிய அரசியல் யாப்பு குறித்த பரிந்துரைகளை, வழிநடத்தல் குழுவிடம் கூட்டாக முன்வைக்க நடவடிக்கை

Posted by - February 17, 2017
புதிய அரசியல் யாப்பு குறித்த பரிந்துரைகளை, வழிநடத்தல் குழுவிடம் கூட்டாக முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அரசியல்…

சட்டவிரோதமாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் கைது

Posted by - February 17, 2017
சட்டவிரோதமாக கடல் வழியாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் நீர்கொழும்பு – கதிரான பிரதேசத்தில் வைத்து கைது…

காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களது காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.…

சைட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க மருத்துவ சபை இன்று கூடுகிறது

Posted by - February 17, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை மருத்துவ சபை இன்றைய தினம்…