இந்து சமுத்திரத்தில் அமைதியான கடற்போக்குவரத்தை உறுதி செய்யும் மாநாடு

Posted by - February 17, 2017
இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை…

கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் அவசர தரையிறக்கம்

Posted by - February 17, 2017
கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கோலாலம்பூர் விமான…

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை வர்த்தமானியில்பிரசுரிப்பதற்காக வழங்கப்பட்டது

Posted by - February 17, 2017
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக கிடைக்கப் பெற்றுள்ளது என்று அரசாங்க அச்சகர் கூறியுள்ளார்.

அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை

Posted by - February 17, 2017
தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை ஏனும் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்…

சயிட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

Posted by - February 17, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியான சயிடம் நிறுவனத்திற்கு மருத்துவ பட்டத்தை வழங்க சட்டபூர்வமாக அதிகாரம் உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம்…

விசா நடைமுறையை எளிமையாக்க டிரம்ப் ஒப்புதல்

Posted by - February 17, 2017
அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம்…

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி இல்லை

Posted by - February 17, 2017
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். எதிரணியான ஓ.பன்னீர்செல்வம்…

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியை ஏற்றுக் கொள்ள மறுப்பு!

Posted by - February 17, 2017
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் அந்தபதவியை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.…

செவ்வாய் கிரகத்தில் நகரம் உருவாக்க ஐக்கிய அரபு இராச்சிய திட்டம்

Posted by - February 17, 2017
உலகில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நகரம் அமைக்கும் திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து…