அம்பாந்தோட்டை செயற்கைத் தீவை சீனாவுக்கு வழங்க சிறீலங்கா அரசு மறுப்பு!

Posted by - February 20, 2017
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்கமுடியாதென சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா – சிறீலங்காவிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை!

Posted by - February 20, 2017
இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையை பலப்படுத்த ஜப்பான் நிதியுதவி!

Posted by - February 20, 2017
சிறீலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான, சிறப்பு அதிரடிப்படையையும், சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தையும், பலப்படுத்துவதற்கான நவீன கருவிகளை ஜப்பான் கொடையாக…

இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்

Posted by - February 20, 2017
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ)  ஆவணத்தின் பிரகாரம், ‘யாழ்ப்பாணத்தை’ கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு  கட்டளையிட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர்…

பதற்றத்தில் கோத்தா – சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை!

Posted by - February 20, 2017
தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச்…

மைத்திரி தலைமையில் ஆரம்பமானது தெற்காசிய பொதுக்கொள்முதல் மாநாடு!

Posted by - February 20, 2017
தெற்காசிய வலயத்தின் நான்காவது பொதுக்கொள்முதல் மாநாடு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

மனித உன்னதத்தை நோக்கிய மனித மேம்பாட்டு கல்வி முறை என்ற தொனிப்பொருளில் கண்காட்சி(காணொளி)

Posted by - February 20, 2017
மனித உன்னதத்தை நோக்கிய மனித மேம்பாட்டு கல்வி முறை என்ற தொனிப்பொருளில் கண்காட்சி இடம்பெற்று வருகிறது. சத்தியசாயி கல்வி நிறுவனத்தினால்…

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவு(காணொளி)

Posted by - February 20, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துடன் இரவுணவையும் வழங்கியுள்ளனர்.…

வாடகைக்கு வாகனத்தை பெற்று தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

Posted by - February 20, 2017
வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட காருடன் தலைமறைவான நபர் புறக்கோட்டை – ரஜமாவத்தை பகுதியில்…

தலைவர் பதவியை மஹிந்தவுக்கு வழங்குவது குறித்த மனு 13ம் திகதி விசாரணை

Posted by - February 20, 2017
 சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை…