100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும்: தமிழக முதல்வர்

Posted by - February 24, 2017
100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 28-ந்தேதி நடக்கிறது

Posted by - February 24, 2017
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 28-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஜனாதிபதியை சந்தித்து மு.க.ஸ்டாலின் புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை

Posted by - February 24, 2017
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து…

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி

Posted by - February 24, 2017
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் உள்பட யார் திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன்: ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்

Posted by - February 24, 2017
ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன் என்றும், தினகரனை அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா அண்ணன் மகன்…

கட்டிட பணியாளர் ஒருவர் கீழே விழுந்து பலி

Posted by - February 23, 2017
கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேசன் வீதியில் நிர்மானிக்கப்படும் கட்டிடம் ஒன்றில் பணியாற்றிய ஒருவர் அதிலிருந்து கீழே விழுந்து பலியானார். இன்று முற்பகல்…

டொனால்ட் ட்ரம்பின் நடவக்கைக்கு மெக்ஸிகோ கண்டனம்

Posted by - February 23, 2017
சட்டவிரோத குடியேறிகளை விரைவாக வெளியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள நடவக்கைக்கு மெக்ஸிகோ கண்டனம் வெளியிட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளை…

சன்சீ கப்பல் வழக்கு – விசாரணைக்கு புதிய திகதி

Posted by - February 23, 2017
சன்சீ கப்பலில் 492 பேரை கனடாவுக்கு அழைத்துச்சென்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முக்கிய சந்தேகத்துக்குரியவரான தொடர்பான வழக்கு விசாரணைக்கு புதிய திகதி…

பணிப்பாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – 20 பேரிடம் வாக்குமூலம்

Posted by - February 23, 2017
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு…

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - February 23, 2017
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை உருவாகிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே…