3 . வது நாளாக தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளாக மீண்டும்…

ஈழத்தின் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(காணொளி)

Posted by - February 26, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் தனது ஜம்பத்தேழாவது வயதில்     இன்று உயிரிழந்தார் ஈழத்தின் தலைசிறந்த…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைது

Posted by - February 26, 2017
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

வவுனியா உறவுகளின் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு

Posted by - February 26, 2017
வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா…

மண்மேட்டில் சிக்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்

Posted by - February 26, 2017
மாத்தளை – லக்கல – களுகங்கை வேலைத் திட்டத்தில், அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில்,…

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மரணம்: 5 பொலிஸார் கைது

Posted by - February 26, 2017
பேலியகொடை பொலிஸ் குற்ற பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 41 வயதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

கீத் நொயார் கடத்தலுடன் எனக்குத் தொடர்பில்லை – கோத்தாபய ராஜபக்ஷ

Posted by - February 26, 2017
தி நேசன் ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லையென சிறீலங்காவின்…

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்!

Posted by - February 26, 2017
ஆக்கிரமிப்புக்கு எதிரான குறியீட்டு வடிவமாக மாறியுள்ள கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தாழ ஒரு மாதத்தை எட்டியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்- மைத்ரிபால

Posted by - February 26, 2017
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில்…