மஹிந்தவின் பெயரில் வெளியான வர்த்தமானி விவகாரம்! தடயங்களை அழிக்க முயற்சி?

Posted by - February 27, 2017
மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரில் வெளியான வர்த்தமானி தொடர்பான தகவல்களை அழிக்கும்…

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிச் சூடு, 6 பேர் பலி

Posted by - February 27, 2017
களுத்துறை பிரதேசத்தில், சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன் அமைச்சரவை மாற்றம்…!

Posted by - February 27, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து இருந்து அறியமுடிகின்றது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளது – விஜயதாச

Posted by - February 27, 2017
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை…

ஈராக் குண்டுவெடிப்பில் பெண் நிருபர் உயிரிழப்பு

Posted by - February 27, 2017
ஈராக் குண்டுவெடிப்பில் செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற குர்திஷ்தான் தன்னாட்சிப்பகுதியை சேர்ந்த தனியார் டி.வி. சேனலின் பெண் நிருபர் உயிரிழந்தார். ஈராக்கின்…

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: நாராயணசாமி பேச்சு

Posted by - February 27, 2017
படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அத்தகையை பற்று உடையவர்கள் இருந்தால்தான் தூய்மையான அரசை நடத்த முடியும் என நாராயணசாமி பேசினார்.

எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு: தமிழக மக்களை முட்டாளாக்கும் அமைப்புகள்

Posted by - February 27, 2017
தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டி: வைகோ பேட்டி

Posted by - February 27, 2017
உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று வைகோ கூறினார். கோவையில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு சென்னை வருமாறு ‘திடீர்’ அழைப்பு

Posted by - February 27, 2017
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் இன்று சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய…

துபாய் டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’

Posted by - February 27, 2017
டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா வெற்றி பெற்று மகுடம்…