சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடமேல் மாகணத்தில் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 27, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00…

மாகாண சபைகளும் பிரிவினைவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தடை –ரணில்

Posted by - February 27, 2017
அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நாட்டை பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அல்ல என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொடிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற…

S.G சாந்தனின் மறைவு செய்தியை ஒளிபரப்பு செய்த டான் ரீவி முகாமையாளர் அரச புலனாய்வாளரகளால் மிரட்டப்பட்டார்

Posted by - February 27, 2017
நோய்த்தாக்கத்திற்குள்ளாகி சாவடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி பாடகர் S.G சாந்தனின் மறைவு சம்பந்த மாக  யாழில் செயற்பட்டுவரும் டான்…

விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு

Posted by - February 27, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல்…

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை அதிகரிப்பு

Posted by - February 27, 2017
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை, கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர்…

கைது செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்….

Posted by - February 27, 2017
பேலியகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேலியகொட காவற்துறையில் கடமையாற்றிய 5…

யாழ் தாவடிப்பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

Posted by - February 27, 2017
காங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியில் 5 மோட்டார் சைக்கிளில் வாளுகள் பொல்லுகள் சகிதம் 12 பேர் ஓர் மோட்டார் சைக்கிளில்…

யாழ் இந்து மகளீர் கல்லூரி வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

Posted by - February 27, 2017
யாழ் இந்து மகளிர் கல்லூரி வீதியில் பாடசாலை நேரங்களில் கனரக வாகம் பயணிக்க முடியாது என மாநகர சபையினரின் அறிவித்தல்…

நெல்லியடிப்பகுதியில் வெடிக்காத குண்டுகள் மீட்பு

Posted by - February 27, 2017
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிக்காத குண்டுகள் 76 மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருக்கும்…

இலட்சியப் பாதைக்கு இசையால் பலம் சேர்த்த எங்கள் தேசத்தின் கீதம் மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன்-சிறீதரன்

Posted by - February 27, 2017
சுதந்திர நோக்கிய தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் மக்களை இசையால் வசமாக்கி விடுதலை பண் பாடிய மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் மறைவுத்…