மட்டக்களப்பு பெண்களின் எழுச்சிக்கான பிரச்சாரப் பாதயாத்திரைக்கு தயார்-சந்திரசேகரம் அருணாளினி

Posted by - February 28, 2017
பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பிரச்சாரப் பாத யாத்திரை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாத யாத்திரையானது மார்ச்…

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன்-றிஷாட் பதியுதீன்

Posted by - February 28, 2017
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட்…

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - February 28, 2017
மாத்தறை – ஊருபொக்க – வெரலபனாதர பிரதேசத்தில் அனுமதி பத்திரமின்றி உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபரொருவர் கைது…

வடமாகாண கல்விஅமைச்சின் நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தோருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது – இ.இரவீந்திரன்

Posted by - February 28, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் நேர்முகத் தேர்வில் சித்தி எய்திய 559பேருக்கும் 28ம் திகதி  கூட்டத்தின் பிற்பாடு நியமனம் வழங்கப்படுவதோடு…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு

Posted by - February 28, 2017
வவுனியாவில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரசங்குளம் பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்தே 31 கிலோ…

தமிழில் தேசிய கீதம் பாடுவது மிகவும் நல்ல விடயமே-ரணில்

Posted by - February 28, 2017
தமிழில் தேசிய கீதம் பாடுவது மிகவும் நல்ல விடயமேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார அமைச்சின்…

சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் – மஹிந்த

Posted by - February 28, 2017
சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பல்லேகலே தேசிய பௌத்த நிலையத்தில்…

பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ….. – UNFPA

Posted by - February 28, 2017
இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள்…

கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் போராட்டம்

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்ட துறை மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.யாழ் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில்…