எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Posted by - March 1, 2017
இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு…

இவர்கள் முட்டாள்களும் அல்லர் இவர்கள் செயல் பையித்தியக்காரத்தனமும் இல்லை.

Posted by - February 28, 2017
இவர்கள் முட்டாள்களும் அல்லர் இவர்கள் செயல் பையித்தியக்காரத்தனமும் இல்லை. இவர்கள் ஈழத் தமிழர்கள். இவர்கள் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள். இவர்கள்…

நீதிக்காக போராடும் தாயக உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - February 28, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரளும் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழர்களும் பெரும்…

5 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 28, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 7:45மணியளவில் யேர்மன்/பிரான்ஸ் நாட்டின் எல்லையில் வந்தடைந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் பொறுப்பெடுக்கப்பட்டனர்.அங்கிருந்து…

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களை சந்தித்தது.

Posted by - February 28, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 5 வது நாளான இன்று மதியம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களால் வரவேற்கப்பட்டத்தோடு…

களுத்துறை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் மஹிந்த

Posted by - February 28, 2017
களுத்துறை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் உள்ளக இரகசியம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தியத்தலாவ நகரில் இன்று…

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – இரண்டு பாதாள உலக குழு தலைவர்கள் திட்டமிட்டனர்.

Posted by - February 28, 2017
களுத்துறையில், சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அங்கொட லொக்கா மற்றும் கம்புறுபிட்டி மடுஸ் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இரண்டு…

எத்தகைய பொருளாதார சவால்களை எதிர்நோக்கினாலும் வறிய மக்களின் நலன்புரிக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

Posted by - February 28, 2017
எத்தகைய பொருளாதார சவால்களை எதிர்நோக்கினாலும் வறிய மக்களின் நலன்புரி விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

மக்களின் உரிமைகளை பாதுகாத்து செயற்பாடுகளை மேற்கொண்டேன் – கே.ஸ்ரீபவன்

Posted by - February 28, 2017
சட்டத்தின் முறைமைகளை கடைபிடித்தும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தும், தமது செயற்பாடுகளை மேற்கொண்டதாக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். தமது பதவியின்…

பாவைனைக்கு உதவாத அரிசி புறக்கோட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

Posted by - February 28, 2017
பாவைனைக்கு உதவாத 42 ஆயிரத்து 100 கிலோ கிராம் அரிசி புறக்கோட்டை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால்…