பெண்களுக்கெதிரான வன்முறையை களையும் வகையில் யாழில் விழிப்புணர்வு பேரணி

Posted by - March 1, 2017
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யாழில் மாபெரும் பேரணி நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்…

கால அவகாசம் குறித்து பகிரங்க கோரிக்கை விடுக்காத மங்கள

Posted by - March 1, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு நிறைவே ற்றப்பட்ட ஜெனிவா…

மக்களுக்கு சேவையாற்றும் தன்னை கொல்ல முயற்சியாம்-கருணா

Posted by - March 1, 2017
மக்களுக்கு சேவையாற்றும் என்னை முன்னாள் போராளிகள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)…

அநுராதபுர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு

Posted by - March 1, 2017
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த…

பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின்  ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக…

மாலபேக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Posted by - March 1, 2017
மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வட மாகாண வைத்தியர்கள் நாளை 2 ம் திகதி வியாழ…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கை

Posted by - March 1, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு நடவடிக்கை நிகழ்வொன்று இன்றைய தினம் யாழில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது இன்றைய தினம்…

சப்ரகமுவ மாகாணத்தில் மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - March 1, 2017
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று சப்ரகமுவ மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

சிறைச்சாலை பஸ் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் இழப்பீடு

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அதிகாரிகள் இருவருக்கும் பதவி உயர்வுடன் இழப்பீடு வழங்க நடவடிக்கை…

நீர் வழங்கல் வாரியத்தின் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

Posted by - March 1, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் டிப்லமோ சங்கம் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் இணைந்து தற்போதைய…