பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாடொன்றை கட்டியெழுப்ப தொழிநுட்ப வளர்ச்சி அவசியம் – பிரதமர்

Posted by - March 6, 2017
பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் தொழிநுட்பம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களாக இருந்தாலும், ஆட்சியமைப்பதற்கு அவர்களுக்கும் திறமை இருக்கின்றது -மஹிந்த

Posted by - March 6, 2017
பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களாக இருந்தாலும், ஆட்சியமைப்பதற்கு அவர்களுக்கும் திறமை இருக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ…

எந்த அரசாங்கத்திலும் நான் பொறுப்புக்களைச் சுமக்க மாட்டேன்- கோட்டாபய

Posted by - March 6, 2017
மஹிந்த சார்பு குழுவின் அரசாங்கம் அமைந்தால், அதில் தான் எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…

 ஐ.நா சிவப்பு எச்சரிக்கைக்கு மாற்றீடு யோசனை வேண்டும்

Posted by - March 6, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்காக மாற்று யோசனைகள் குறித்து அவதானத்தை,  இலங்கை செலுத்த…

 கேப்பாப்புலவில் படையினர் குவிப்பு

Posted by - March 6, 2017
கேப்பாப்புலவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், அதிகளவான பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் போராட்டம் இடம்பெற்ற பகுதியில், நேற்று…

அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – டில்வின்சில்வா

Posted by - March 6, 2017
கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக…

கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்தேன் – மஹிந்த

Posted by - March 6, 2017
கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற…

யாழில் தற்கொலைக்கு முயன்றவர் காப்பாற்றப்பட்டார்

Posted by - March 6, 2017
யாழ். இந்து மகளிர் கல்லூரி வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் நேற்றைய தினம் புகையிரத்த்தினில் வீழ்ந்து தற்கொலை புரிய முயன்றவரைக்…

மன்னாரில் மீன்பிடியில் ஈடுபடுவோர் மீது கடற்படை அடாவடி – சாள்ஸ்

Posted by - March 6, 2017
மன்னார் மாவட்டம் சவுத்பார் கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் மன்னார் மீனவர்களின் படகினை தினமும் சோதனை என்னும் பெயரில் தாமதங்களையும் இடையூறுகளையும்…