ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு Posted by தென்னவள் - March 8, 2017 ஜெயலலிதா மரணத்தால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் இடைத்தேர்தல்…
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது Posted by தென்னவள் - March 8, 2017 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதம் Posted by தென்னவள் - March 8, 2017 ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
மண்டபம் நிறைந்த மக்களுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை Posted by நிலையவள் - March 8, 2017 தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி மண்டபம் நிறைந்த மக்களுடன் , தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து…
டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி Posted by நிலையவள் - March 7, 2017 தாய் மண்ணின் விடியலில் அயராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து , மாவீரர்களுடன் தமிழீழக்காற்றில் 14.12.2006ம்…
சிநேகபூர்வ உதைபந்தாடடம்: தமிழீழம் எதிர் ரேத்தியா (Tamileelam vs Fa Raetia) Posted by நிலையவள் - March 7, 2017 12.03.2017 ஞாயிறு பிற்பகல் 13:00 மணி Sportplatz Gufalons, Trübbachplatz 2, 9477 Trübbach இவ் உதைபந்தாடடப போட்டியில் தமிழீழ…
நியாயம் தேடும் தமிழீழப் பெண்கள் வாழ்வு . உலகப் பெண்கள் நாளில் ஓர் பார்வை Posted by நிலையவள் - March 7, 2017 வேலைக்கான நேரக் குறைப்பு ,ஆண்களுக்கு சமமான ஊதியக் கொடுப்பனவு ,வாக்குரிமை போன்ற பிரதான காரணிகளை முன்னிறுத்தி புரட்சிகர எழுர்ச்சியின் உந்துதலால்…
அனைத்துலக பெண்கள் தினம் ….. ஓன்றிணைந்த பலத்துடன் அணிதிரள்வோம்-தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி. Posted by நிலையவள் - March 7, 2017 உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது…
“போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை” Posted by நிலையவள் - March 7, 2017 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவின் பிரதமரது வாசல்த்தலம் முன்பாக மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் 26/02/2017 அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை…
மீனவர் படுகொலையை கண்டித்து மதுரையில் முற்றுகை. Posted by சிறி - March 7, 2017 சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தமிழக மீனவர்களை காக்க தவறிய இந்திய அரசை கண்டித்து மதுரை மத்திய தபால்…