முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை…
இலங்கை மீனவர்களின் இரண்டு படகுகளுடன் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி…