தமிழர்களில் 11 முட்டாள்களும் 5ராஜதந்திரிகளும்?

Posted by - March 8, 2017
அண்மையில் தமிழரசு கட்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தின்போது சிலர் பொய்களை கூறி தவறாக சிலர் வழிநடாத்தி வருவதாகவும் அந்த…

பெசில் ராஜபக்ஷவுக்கு பிணை

Posted by - March 8, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்க நிதியில் இருந்து ஜீ.ஐ குழாய்களைக் கொள்வனவு செய்து, உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கியமை தொடர்பான…

கால தாமதமின்றி தீர்வு வேண்டும் முல்லையில் ஆரம்பமானது மற்றுமொரு போராட்டம்

Posted by - March 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை…

மாற்றத்தை ஏற்கத் துணிவோம் – கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - March 8, 2017
மகளிர் தினத்தை முன்னிட்டு கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்தை ஏற்க துணிவோம்” எனினும் தொனிப்பொருளில் கவனயீர்பு போராட்டம் ஒன்று…

அரசாங்க மருத்துவமனைகளில் மாலை 4.00 மணிக்கு பின்னர் பணம் செலுத்தி சிகிச்சை

Posted by - March 8, 2017
அரசாங்க மருத்துவமனைகளில் மாலை 4.00 மணிக்கு பின்னர் பணம் செலுத்தி நிபுணத்துவ மருத்துவ சேவை மற்றும் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும்…

தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் 10 இலங்கை மீனவர்கள் கைது

Posted by - March 8, 2017
இலங்கை மீனவர்களின் இரண்டு படகுகளுடன் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி…

சயிடமுக்கு எதிராக பேரணி: பொலிஸாரின் வேண்டுகோள்

Posted by - March 8, 2017
சயிடமுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி வத்தளையில் ஆரம்பித்து களனி, மொரட்டுவை, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஊடாக, லிப்டன் சுற்றுவட்டம் வரை செல்லவுள்ளது.

ரூ.193 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்கள் சிக்கின

Posted by - March 8, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 193 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் ஒருதொகை ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவினரால்…

விமல் உள்ளிட்டோருக்கு தனியாக செயற்பட முடியாது

Posted by - March 8, 2017
தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர்…