தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் 10 இலங்கை மீனவர்கள் கைது

251 0
இலங்கை மீனவர்களின் இரண்டு படகுகளுடன் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது .
கைதானவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
நாகப்பட்டினம் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டுள்ளது.