சயிடமுக்கு எதிராக பேரணி: பொலிஸாரின் வேண்டுகோள்

246 0

சயிடமுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி வத்தளையில் ஆரம்பித்து களனி, மொரட்டுவை, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஊடாக, லிப்டன் சுற்றுவட்டம் வரை செல்லவுள்ளது.

எனவே வாகன சாரதிகள் நெரிசலைத் தவிர்க்க மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.