சுமந்திரனின் கருத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மூன்று கட்சிகள் வெளியேறும் நிலை உருவாகும்!

Posted by - March 9, 2017
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கவேண்டுமென அரசாங்கத்துக்குச் சார்பாக சுமந்திரன் வெளியிட்ட கருத்தை தாம்…

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது: மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கேள்வி

Posted by - March 9, 2017
சிறிய நாடான இலங்கை எந்த தைரியத்தில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது. இதற்கு முக்கிய காரணம் உருப்படியான நடவடிக்கையை மத்திய…

தமிழரை நேசித்த அவுஸ்திரேலியா நாட்டு ஆர்வலர் திரு. ட்ரெவர் கிராண்டின் இழப்பு தமிழருக்குப் பேரிழப்பாகும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - March 9, 2017
அவுஸ்திரேலிய பத்திரிகையாளரும் மற்றும் தமிழர்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மேற்கத்திய அரசாங்கங்களின் உடந்தை…

தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:

Posted by - March 9, 2017
மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின்…

ஜெயலலிதாவின் மரணம் குறித்த அரசு அறிக்கைகளில், ‘குடும்பத்தார்’ என கூறியிருப்பது யார் ?

Posted by - March 9, 2017
ஜெயலலிதாவின் மரணம் குறித்த அரசு அறிக்கைகளில், ‘குடும்பத்தார்’ என கூறியிருப்பது யார் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை ஜெயலலிதாவின் அண்ணன்…

குவாத்மாலா நாட்டில் அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் தீ விபத்து – 19 பேர் பலி

Posted by - March 9, 2017
குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். குவாத்மாலா நாட்டில்…

மத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு

Posted by - March 9, 2017
அமெரிக்கா சென்ற மத்திய மந்திரியிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் மனு கொடுத்தனர்.

கிண்டலுக்கு ஆளான குண்டு போலீஸ்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Posted by - March 8, 2017
மராட்டிய மாநிலத்தில் உடல் பருமனான போலீஸ் ஒருவரின் படம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளான நிலையில், அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க…

எச்1பி விசா விவகாரம்: அப்பீல் கோர்ட்டில் டிரம்ப் அரசு அவகாசம் கேட்டு மனு தாக்கல்

Posted by - March 8, 2017
எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு அந்த கோர்ட்டில் மனு தாக்கல்…

’தேசத் துரோகி எனக்கு மகனில்லை’ – சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை

Posted by - March 8, 2017
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்பட்டு போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சைபுல்லா தேச துரோகி என்று…