ஏமன் விமான தாக்குதலில் 26 பேர் பலி Posted by தென்னவள் - March 11, 2017 ஏமன் நாட்டில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவம் மற்றும் ராணுவ வட்டாரங்களை சேர்ந்த தகவல்கள்…
விஜய் மல்லையாவுக்கு எதிராக மீண்டும் கைது வாரண்டு Posted by தென்னவள் - March 11, 2017 பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் கைது செய்யும் உத்தரவை கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்துள்னர்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆப் Posted by தென்னவள் - March 11, 2017 பாகிஸ்தானில் போலீசாரிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமான முறைகளை தவிர்த்து குறுந்தகவல் செயலியை பயன்படுத்தி வருவது…
மாத்தளையில் இன்று பஞ்சரதபவனி Posted by கவிரதன் - March 11, 2017 மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனியை முன்னிட்டு மாத்தளை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேவஸ்தானத்தில்…
வாகனத்தில் அடிபட்டு பலியான தாய் குரங்கை பிரிய மறுத்த குட்டி குரங்கு Posted by தென்னவள் - March 11, 2017 சத்தியமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்டு பலியான தாய்குரங்கை கட்டிப் பிடித்தப்படி போக மறுத்த குட்டி குரங்கின் பாசப்போராட்டத்தை கண்டு பொதுமக்கள்…
சபையின் செயற்பாடுகளை அமைதியாக முன்னெடுக்க இடமளியோம் – விமல் வீரவன்ச Posted by கவிரதன் - March 11, 2017 ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள 51 உறுப்பினர்களின் உரிமையை வழங்காவிட்டால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப்படாதென ஐ.ம.சு.மு…
திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்கு Posted by தென்னவள் - March 11, 2017 திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் – அரசு ஆராய்வு Posted by கவிரதன் - March 11, 2017 தலைநகர் கொழும்பில் நாளாந்தம் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள் காரணமாக நகரின் இயல்புநிலை பாதிக்கப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு…
வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம்: உதயகுமார் Posted by தென்னவள் - March 11, 2017 தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி குளிர்பான ஆலைகளுக்கு எதிராக போராட்டம்…
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம் Posted by தென்னவள் - March 11, 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம் வகுத்துள்ளனர்.