ஏமன் விமான தாக்குதலில் 26 பேர் பலி

Posted by - March 11, 2017
ஏமன் நாட்டில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவம் மற்றும் ராணுவ வட்டாரங்களை சேர்ந்த தகவல்கள்…

போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆப்

Posted by - March 11, 2017
பாகிஸ்தானில் போலீசாரிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமான முறைகளை தவிர்த்து குறுந்தகவல் செயலியை பயன்படுத்தி வருவது…

மாத்தளையில் இன்று பஞ்சரதபவனி

Posted by - March 11, 2017
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனியை முன்னிட்டு மாத்தளை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேவஸ்தானத்தில்…

வாகனத்தில் அடிபட்டு பலியான தாய் குரங்கை பிரிய மறுத்த குட்டி குரங்கு

Posted by - March 11, 2017
சத்தியமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்டு பலியான தாய்குரங்கை கட்டிப் பிடித்தப்படி போக மறுத்த குட்டி குரங்கின் பாசப்போராட்டத்தை கண்டு பொதுமக்கள்…

சபையின் செயற்பாடுகளை அமைதியாக முன்னெடுக்க இடமளியோம் – விமல் வீரவன்ச

Posted by - March 11, 2017
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள 51 உறுப்பினர்களின் உரிமையை வழங்காவிட்டால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப்படாதென ஐ.ம.சு.மு…

திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்கு

Posted by - March 11, 2017
திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் – அரசு ஆராய்வு

Posted by - March 11, 2017
தலைநகர் கொழும்பில் நாளாந்தம் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள் காரணமாக நகரின் இயல்புநிலை பாதிக்கப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு…

வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம்: உதயகுமார்

Posted by - March 11, 2017
தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி குளிர்பான ஆலைகளுக்கு எதிராக போராட்டம்…

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம்

Posted by - March 11, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம் வகுத்துள்ளனர்.