காலநீடிப்பு வழங்கப்படக்கூடாது என்பதே எனது கருத்து! கோடீஸ்வரன் எம்.பி

Posted by - March 12, 2017
ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கான எந்த பொதுவான மகஜரிலும் நான் கையெழுத்திடவில்லை. எனது தனிப்பட்ட விண்ணப்பத்தை ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளேன் என அம்பாறை…

20 ஆம் திகதி முதல் தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு!

Posted by - March 12, 2017
சம்பள உயர்வு கோரிக்கை உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனை தாதியர்கள் பணிபுறக்கணிப்பில்…

வெற்றிலைக்குப் பயன்படுத்தும் புகையிலை தடை!

Posted by - March 12, 2017
உண்பதற்கு விற்பனை செய்யப்படும் வெற்றிலை பக்கெட்டில் புகையிலை பயன்பாட்டை தடை செய்யும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விசேட சுற்றிவளைப்புகளில் 1246 குற்றவாளிகள் கைது

Posted by - March 12, 2017
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் உட்பட 1246 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை செயலிழக்க செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள்

Posted by - March 12, 2017
பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் மதில் தாண்டிய ஒருவர் கைது

Posted by - March 12, 2017
வெள்ளை மாளிகையின் மதில் தாண்டிய நுழைந்த ஒருவரை அமெரிக்க ரகசிய காவல்துறை சேவை கைது செய்துள்ளது. எப்படியிருப்பினும், அவரின் பயண…

சைட்டம் கல்லூரியின் பாரதூரமான விளைவுகளை அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்

Posted by - March 12, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பாரதூரமான விளைவுகளை அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட…

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு விரைவில்

Posted by - March 12, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ் சிங்கள புது வருடத்திற்கு முன்னர் நட்டஈடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விவசாயத்துறை அமைச்சர்…

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Posted by - March 12, 2017
கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

கிண்ணியாவில் இன்று அதிகாலை இருவர் உயிரிழப்பு

Posted by - March 12, 2017
கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினால் இன்று அதிகாலை இருவர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…