சைட்டம் கல்லூரியின் பாரதூரமான விளைவுகளை அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்

256 0

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பாரதூரமான விளைவுகளை அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

மருத்துவ மாணவர் செயற்பாட்டு குழுவினால், கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது அதில் கலந்து கொண்ட பெற்றோர் இந்த கோரிக்கையினை விடுத்தனர்.

மருத்துவதுறையை தனியார்மயப்படுத்தலில் பாரிய பிரச்சனைகள் காணப்படுகின்றன.

அது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.