வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

Posted by - March 12, 2017
நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 21 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது. 3…

முல்லை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்

Posted by - March 12, 2017
முல்லை மருத்துவ சங்கத்தின்  ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்  ‎12-03-2017 அன்று முல்லை மருத்துவ சங்கத்தின்…

வவுனியாவில் 17ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 12, 2017
வவுனியாவில் காணாமற்போனாரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 17ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கையளிக்கப்பட்டு…

வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரம்!

Posted by - March 12, 2017
வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன்…

விகாரையொன்றின் அரசமர கிளை உடைந்து விழுந்ததில் மூவர் காயம்

Posted by - March 12, 2017
அரநாயக்க – அலுபொத – உஸ்ஸாபிடிய பிரதேசத்தில் விகாரையொன்றில் இன்று அதிகாலை அரச மரத்தின் கிளையொன்று உடைந்த விழுந்ததில் மூன்று…

கழிவுத்தேயிலை கடத்திய இரண்டு இளைஞர்கள் கைது

Posted by - March 12, 2017
8ஆயிரத்து 900 கிலோகிராம் கழிவுத்தேயிலையை இரண்டு பாரவூர்தியில் கடத்திய இரண்டு சந்தேகநபர்கள் திவுலபிடிய – ரஜகஹாவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு – 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

Posted by - March 12, 2017
நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது…

கட்டிடமொன்று உடைந்து விழுந்ததில் 18 வயது இளைஞர் பலி!

Posted by - March 12, 2017
கொள்ளுபிடிய ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையினல் கட்டுமான பணியில் உள்ள கட்டிடமொன்றின் பகுதியொன்று இன்று பிற்பகல் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு…

வரி வருமானத்தை விட அதிக நிதி நோயை குணப்படுத்த செலவாகிறது

Posted by - March 12, 2017
இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட அதிக நிதி புகைத்தலால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சுகப்படுத்துவதற்காக…

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

Posted by - March 12, 2017
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு…