தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டை நிராகரித்த சுமந்திரன்

Posted by - March 13, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மேற்கொள்ளும் குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம்(காணொளி)

Posted by - March 13, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை இன்று…

வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு(காணொளி)

Posted by - March 13, 2017
வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே…

சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதை எதிர்த்து சென்னையில் கையெழுத்துப் போராட்டம்!

Posted by - March 13, 2017
தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தினை வழங்கும் வகையில் நடப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்…

ஐ.எஸ் தீவிரவாதிகள் மொசுவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் – அமெரிக்கா

Posted by - March 13, 2017
ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கின் மொசுவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட பணிகள் நிறைவு

Posted by - March 13, 2017
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரையும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

Posted by - March 13, 2017
ஜெர்மன் பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் 25 மணி நேர பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். பேர்லின் நகரின் டோகால் மற்றும் ஸ்கோன்பில்ட்…

பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு புதுடெல்லியில் : ரணில், சம்பந்தன், சாகல பங்கேற்பு!!

Posted by - March 13, 2017
புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சட்டம் ஒழுங்கு…

தமிழர் படையிலிருந்த பெண்கள் அணியினரின் வீரதீரம் கண்ட பின்னர்தான் ஸ்ரீலங்காவின் முப்படைகளிலும் பெண்களை இணைத்துக் கொண்டார்கள் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - March 13, 2017
தமிழர் படையிலிருந்த பெண்கள் அணியினரின் வீரதீரம் கண்ட பின்னர்தான் ஸ்ரீலங்காவின் முப்படைகளிலும் பெண்களை இணைத்துக் கொண்டார்கள். அந்தளவுக்கு எமது தமிழ்…

மீண்டும் பராக்கிரமபாகு யுகம் ஆரம்பமாகும் : பிரதமர் ரணில்

Posted by - March 13, 2017
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நாட்டின் பொருளாதாரம் அழிந்து வெறும் எச்சங்கள் மாத்திரமே இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…