ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ரஷ்ய புரட்சியின் நூற்றூண்டு விழா

Posted by - March 14, 2017
1917 ஆம் ஆண்டின் மாபெரும் ரஷ்ய புரட்சியின் நூற்றூண்டு விழா நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த…

இனவழிப்பை மூடிமறைக்க இலங்கை அரசு தீவரமாக முன்னெடுக்கும் சுற்றுலாத்துறைக்கு எதிராக யேர்மன் தலைநகரத்தில் சுவரொட்டிகள்!

Posted by - March 13, 2017
யேர்மனி தலைநகர் பேர்லினில் உலகளாவிய ரீதியில் மாபெரும் சுற்றுலாத்துறை கண்காட்சி கடந்த நாட்களாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் வழமை போல் சிறீலங்காவும்…

சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – மைத்திரிபால சிறிசேன

Posted by - March 13, 2017
சூழ்ச்சிகளால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெல்லவாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்…

அமெரிக்காவின் குவாம் தீவில் நிலநடுக்கம்

Posted by - March 13, 2017
அமெரிக்காவின் குவாம் தீவில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். மேற்கு பசிபிக்…

துருக்கிய அரசாங்கம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தி

Posted by - March 13, 2017
ஐரோப்பிய நாடுகளில் துருக்கிய அரசாங்கம் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளது. துருக்கியில் நடைபெறவுள்ள கருத்து…

எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில்

Posted by - March 13, 2017
இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி…

அர்ஜுன மகேந்திரன் இரண்டாம் நாளாக முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - March 13, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், இரண்டாம் நாளாக இன்றையதினம் சர்ச்சைக்குரிய முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.…

பேரணிக்குள் பேரூந்து பாய்ந்து பயங்கர விபத்து – 40 பேர் பலி

Posted by - March 13, 2017
கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைத்தியில் பேரணியாக சென்ற மக்கள் கூட்டத்துக்குள் பேரூந்து பாய்ந்த விபத்தில் சுமார் 40…

ஒற்றையாட்சிக்கு முடிவுகட்ட அரசாங்கம் முனைவதாக மகிந்த குற்றச்சாட்டு

Posted by - March 13, 2017
அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு போன்றவற்றை அரசாங்கம் துரிதப்படுவதற்கான காரணம், மேலைத்தேய நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமையவே என்று…

வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்

Posted by - March 13, 2017
வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. வௌ்ளை சீனிக்கான…