சூழ்ச்சிகளால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெல்லவாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்…
ஐரோப்பிய நாடுகளில் துருக்கிய அரசாங்கம் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளது. துருக்கியில் நடைபெறவுள்ள கருத்து…
இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், இரண்டாம் நாளாக இன்றையதினம் சர்ச்சைக்குரிய முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.…
அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு போன்றவற்றை அரசாங்கம் துரிதப்படுவதற்கான காரணம், மேலைத்தேய நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமையவே என்று…