பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளை வகிக்க வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 14, 2017
பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளை வகிக்க வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு ஸ்ரீமத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ஆரம்பம்(காணொளி)

Posted by - March 14, 2017
யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு ஸ்ரீமத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ஆரம்பமானது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம் தொடர்ந்து 15…

உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதல்படி பணியாற்றுவேன்: செந்தில் பாலாஜி

Posted by - March 14, 2017
உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதலில் பணியாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்

Posted by - March 14, 2017
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக மோடி அலை வீசுகிறது என குடியாத்தத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

Posted by - March 14, 2017
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை என ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

தாதிமார்கள் போராட்டம் இன்றும்

Posted by - March 14, 2017
அரசாங்க மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம் இன்றைய தினமும் தொடர்கின்றது. வேதனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு…

தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு 80 வீதம் தோல்வி- சமன் ரத்னப்பிரிய

Posted by - March 14, 2017
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 80 வீதமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அரச தாதியர் அதிகாரிகளின்…

போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் – கோட்டாபய

Posted by - March 14, 2017
போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை குறித்த புதிய பிரேரணை முன்வைப்பு

Posted by - March 14, 2017
இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்டெனேக்ரோ, பிரித்தானியா,…

வறட்சி காரணமாக 9 லட்சம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

Posted by - March 14, 2017
ஐந்து வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட அதிக வறட்சியின் காரணமாக, 9 லட்சம் பேர் வரையில் உணவுப் பாதுகாப்பு இல்லாத நிலைக்கு…