இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று Posted by கவிரதன் - March 15, 2017 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 24வது தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை 8 மணி முதல்…
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடவுள்ளது Posted by கவிரதன் - March 15, 2017 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மீண்டும் நாளையதினம் ஒன்று கூடவுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான…
இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது – வைகோ Posted by கவிரதன் - March 15, 2017 இலங்கைக்கு தொடர்ந்தும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு, வைகோ கடிதம்…
500 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரும் பந்துல Posted by கவிரதன் - March 15, 2017 அரச ஊடகம் ஒன்று மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் தனக்கு நஸ்டஈடு தர வேண்டும் என, பாராளுமன்ற…
விபத்தில் குழந்தை பலி – மூவர் காயம் Posted by கவிரதன் - March 15, 2017 மீபே – இங்கிரிய வீதியின் அங்கம்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. லொரி ஒன்று…
உதவித்தொகை கிடைக்காமல் அல்லலுறும் இலங்கை அகதிகள் Posted by கவிரதன் - March 15, 2017 தமிழக அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், மூன்று மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர் என செய்திகள் வௌியாகியுள்ளன. சென்னை…
இராணுவத்துக்கு சார்பாக மனித உரிமைகள் அமர்வில் அறிக்கை Posted by கவிரதன் - March 15, 2017 இலங்கை பாதுகாப்பு படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரியர்…
கச்சத்தீவை தாரை வார்க்க பணம் பெற்றாரா கருணாநிதி? – சுப்பிரமணியன் சுவாமி Posted by கவிரதன் - March 15, 2017 கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் அளித்தார் என பாஜக மூத்த தலைவர்களில்…
தடையை மீறி 50 வடகொரியர்களை நாடு கடத்துகிறது மலேசியா Posted by தென்னவள் - March 15, 2017 மலேசியாவில் இருந்து வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் வெளியேற தடை இருந்தபோதிலும், தற்போது 50 தொழிலாளர்களை நாடு கடத்த மலேசிய அரசு முடிவு…
சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: பாக். பிரதமர் உத்தரவு Posted by தென்னவள் - March 15, 2017 சமூக வலைதளங்களில் மதங்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பாகிஸ்தான்…