விடுதலைப் புலிகளுக்கு நிதித்திரட்டியவர்கள் சார்பான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது

Posted by - March 15, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிதித்திரட்டியவர்களை, பயங்கரவாத சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்று வாதாடப்பட்ட வழக்கு…

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

Posted by - March 15, 2017
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொழில் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச உறுதிமொழிகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மீண்டும் நாளை கூடவுள்ளது.

Posted by - March 15, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மீண்டும் நாளையதினம் ஒன்று கூடவுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான…

மட்டு.கீச்சான் பள்ளத்தில் சக்திவாய்ந்த கைக்குண்டுகள் மீட்பு

Posted by - March 15, 2017
மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மரமொன்றை வெட்டிக்கொண்டிருந்த இரண்டு பேர் இது…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பன்னிரெண்டாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 15, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை    பன்னிரெண்டாவது  நாளாக தொடர்கிறது.…

கிளிநொச்சி  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 24 வது நாளாகவும் தொடர்கின்றது 

Posted by - March 15, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017  அன்று  …

கப்பலை விடுவிப்பதற்கு பணம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

Posted by - March 15, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலை விடுவிப்பதற்கு பணம் கோரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது.