அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மீண்டும் நாளை கூடவுள்ளது.

222 0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மீண்டும் நாளையதினம் ஒன்று கூடவுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அடுத்தக்கட்ட தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.