மாணவி மீது தாக்குதல்

Posted by - March 17, 2017
பெந்தோட்டை – வராஹென பிரதேசத்தினை சேர்ந்த உயர் தர மாணவி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள பெண் ஒருவர் மற்றும்…

கிழக்கு மாகாணத்தில் நான்காயிரம் பேருக்கு டெங்கு!

Posted by - March 17, 2017
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்காயிரம் பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சமூக வைத்திய நிபுணர் செ.அருட்குமரன் தெரிவித்தார். அதில் கிண்ணியாவிலேயே…

30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - March 17, 2017
கொழும்பு, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கங்களை விற்பனை செய்யும் 30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக…

தரமற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு இடமில்லை

Posted by - March 17, 2017
இடத்திற்கு இடம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவது போன்று மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதியமைச்சர் மனுஷ நாணாயக்கர…

திருகோணமலையில் பாடசாலையை பலவந்தமாக பூட்டிய பெற்றோர்

Posted by - March 17, 2017
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அபயபுர ஆரம்பபிரிவு பாடசாலையானது, அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரினால் வாசற்கதவு பூட்டு போடப்பட்டு…

இலங்கையில் மீண்டும் உருவானது டெங்கு ஆபத்து! எச்சரிக்கை

Posted by - March 17, 2017
தற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் டெங்கு நோய் அச்சம் நிலவுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

புதிய அரசியல் அமைப்பிற்கு ஹெல உறுமய மறுப்பு!

Posted by - March 17, 2017
புதிய அரசியல் அமைப்பிற்கு ஜாதிக ஹெல உறுமய இணங்கவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இராணுவம்!

Posted by - March 17, 2017
எதிர்பார்க்க முடியாத அளவுக்கு நாடு ஆபத்து ஒன்றுக்கு முகங்கொடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலின்போது குற்றவாளிகளின் பெயர்களை குறிப்பிடுவதா?: ராமதாஸ் கண்டனம்

Posted by - March 17, 2017
பட்ஜெட் தாக்கலின்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பெயர்களை நிதி அமைச்சர் குறிப்பிட்டதும் கண்டிக்கத்தக்கது…